click me

Thursday, August 9, 2012

வால்பேப்பர்கள்

காட்டுவிலங்குளானாலும் சரி - வீட்டு விலங்குகளானாலும் 
சரி..அழகிய கேமராவில் படம் பிடித்து அதை பார்ப்பதிலே அலாதி இன்பம். இங்கு 40 வகையான விலங்குகளின் புகைப்படத்தின் வால்பேப்பர்கள் இணைத்துள்ளேன். 12 எம்.பி. கொள்ளளவு கொண்ட இதனை பதிவிறக்கம் செய்ய இங்கு கிளிக்  செய்யவும். இதனை இன்ஸ்டால் செய்ததும் உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்.. தேவையான விலங்கினை நீங்கள் உங்கள் டெக்ஸ்டாப்பின் வால்பேப்பர்களாக வைத்துக்கொள்ளலாம்.










இந்தியாவின் ஜனாதிபதிகள்

இதுவரையில் இந்தியாவில் பதவி வகித்த ஜனாதிபதிகள் நமக்கு தெரியும். ஆனால் அவர்கள் எந்த எந்த தேதிகளில் பதவி வகுத்தார்கள் என தெரியாது. தெரிந்துகொள்ளுங்கள்

பரங்கிப்பேட்டை முழுவதும் பரவலாக மழை

பரங்கிப்பேட்டை: தமிழகம் முழுவதும் பரவலாக பல்வேறு இடங்களில் மழை பெய்துள்ளது. சென்னை, தாம்பரம், சோழிங்கநல்லுர், திருவொற்றியூரிலும்,சேலம், ராசிபுரம்,திருச்செங்கோடு, ஒசூர் வட்டாரத்திலும் பலத்த மழை பெய்துள்ளது. மேலும் பரங்கிபேட்டை  மற்றும் அதன் சுற்று வட்டாரத்திலும் மழை பெய்துள்ளது வெப்ப சலனத்தால் ஏற்பட்ட இந்த மழை, அடுத்த 24 மணி நேரத்திற்கு நீடிக்க வாய்ப்பு இருப்பதாக வானிலை மையம் கூறியுள்ளது. 

Wednesday, August 8, 2012

நற்குணங்கள் தடுமாறி போனதேன்?


Post image for நற்குணங்கள் தடுமாறி போனதேன்?

இஸ்லாம் இறைவனை மட்டும் வணங்கி அவனை மட்டுமே சார்ந்து இருக்க சொல்லவில்லை தன் குணங்களையும் நற்குணங்களால் அழகாக்கிகொள்ளக் கட்டளையிருகிறது.
உங்களில் எவர் செயல்களால் மிகவும் அழகானவர் என்பதனைச் சோதிப்பதற்காக அவன் மரணத்தையும் வாழ்வையும் படைத்தான் (அல்குர்ஆன் 67:2) என்று இறைவன் கூறுகிறான்.
நபி (ஸல்) அவர்களும் “நற்குணங்களை முழுமைப்படுத்துவதற்காகவே இறைவனிடமிருந்து அனுப்பப்பட்டுள்ளேன்” என்றார்கள் (ஆதாரம்: முஅத்தா)
உண்மை நிலைத்து நிற்பதற்காக அவர்கள் பல்வேறு துயரங்களிலும் தன் நற்குணங்களை விடவில்லை தன் தோழர்கள் தவறு செய்தால் கூட அவர்களை கண்ணியமான வார்த்தைகளான (என் தாயும் தந்தையும் உனக்கு அர்ப்பணம் ஆகட்டும் இறைவன் உனக்கு அருள் புரியட்டும்) போன்றவற்றைக் கொண்டே தன் நாவைப் பயன்படுத்தியுள்ளார்கள்.

Tuesday, August 7, 2012

பாவங்கள் மன்னிக்கப்படும் மாதம்

Post image for பாவங்கள் மன்னிக்கப்படும் மாதம்

ரமலானில் நம்பிக்கையுடனும் நன்மையை எதிர்பார்த்தும் நோன்பு நோற்கிறவர்களின் முந்தைய பாவங்கள் மன்னிக்கப்படுகின்றன. என அபூஹுரைரா(ரலி) அறிவித்தார்.(புகாரி-முஸ்லீம்)
மனித இனத்தின் மீது அதிக கருணை கொண்டவன் இறைவன்,ஒரு மகன் செய்யும் குற்றங்களை மன்னித்து விடும் அவனைப் பெற்றெடுத்த தந்தையை விட, தாயை விட அவனைப் படைத்த இறைவன் மன்னிப்பதில் பலமடங்கு கருணைக் கொண்டவன் என்பதற்கு முதல் மனிதராகிய ஆதம்(அலை)அவர்களின் குற்றத்தை மன்னித்த கருணையாளன் அல்லாஹ்வின் கருணைக்கு நிகரில்லை.
மனித இனத்தை படைக்கப்போகிறேன் என்று இறைவன் வானவர்களிடம் கூறியதும், உன்னைப் போற்றி துதிக்க நாங்கள் இருக்கும் போது இரத்ததை ஓட்டி குழப்பத்தை ஏற்படுத்தக் கூடிய மனித இனத்தையா படைக்கப் போகிறாய் ? என்ற வார்த்தைகளை வேதனையுடன் வெளிப்படுத்தினார்கள் வானவர்கள். திருக்குர்ஆன் 2:30

Monday, August 6, 2012

மனித மாண்பு காக்கும் புனித நோன்பு


எழுதியவர்/பதிந்தவர்/உரை 
- எஸ்.எச்.எம். இஸ்மாயில் (ஸலபி)
புனித ரமழான் எம்மை நோக்கி வந்துகொண்டிருக்கின்றது. அருள் மறையாம் திருமறைக் குர்ஆன் அருளப்பட்ட இப்புனித மாதத்தில் மனிதம் சிறப்புப் பெற நோன்பிருக்க வேண்டுமென்பது அல்லாஹ்வின் கட்டளையாகும். “நோன்பு” என்பது அல்லாஹ்வின் கட்டளைக்குக் கட்டுப்பட்டு உண்ணுதல், பருகுதல், உடலுறவில் ஈடுபடுதல் போன்ற செயல்களை அதிகாலை முதல் மாலை வரை தவிர்த்திருக்கும் ஒரு பயிற்சியாகும்.

The Home UPS/Inverter Buying Guide


Enough of power cuts in the region I live and it became inevitable to buy an inverter/home UPS system. So I went ahead and did some very basic research before deciding upon buying the same. I am sharing the same over here in anticipation that it would help someone :-)
With loads of power backup options available in the market, it becomes quite a bit of an exercise to get to the right product. More so because of the aggressive marketing of the products, which may be misleading. Before even getting into the options, one needs to figure out the needs. For example, in my case I wanted a solution which would give a back-up of 2-3 hours for the following:
S. No.EquipmentNo. of UnitsApprox. Wattage / UnitTotal Wattage
1.Fan37070*3 = 210
2.CFL42525*4 = 100
3..Notebook27575*2 = 150
4.TV1120120*1 = 120
5.Miscellaneous (Modem, Router etc.)