click me

Showing posts with label வளைகுடா செய்திகள். Show all posts
Showing posts with label வளைகுடா செய்திகள். Show all posts

Tuesday, June 18, 2013

உலகின் மிகப்பெரிய காற்று சுரங்கம் துபாயில் திறக்கப்படுகிறது.(படங்கள்)

ஏற்கனவே அமெரிக்காவில் 15.8 மீற்றர் உயரமும், சிங்கப்பூரில் 17.2 மீற்றர் உயரமும் கொண்ட காற்று சுரங்கங்கள் உள்ளன.
இந்நிலையில் துபாயில் 20 மீற்றர் உயரமும், 5 மீற்றர் அகலமும் கொண்டதாக மிகப்பெரிய காற்று சுரங்கம் அமைக்கப்பட உள்ளது.
கண்ணாடியால் ஆன இந்த சுரங்கத்திற்கு இன்பிளைட் துபாய்(InFlight Dubai) என பெயரிடப்பட்டுள்ளது.
இதுகுறித்து சுரங்க மைய பயிற்சியாளர் மேத்யூ ஆடம் காக்னி கூறுகையில், இந்த காற்று சுரங்கம் 4 மாடிகள் கொண்டதாக இருக்கும், 4 மிகப்பெரிய மின்விசிறிகள் எப்போதும் சுற்றிக் கொண்டு இருக்கும்.
மின்விசிறிகள் மூலம் உருவாகும் காற்று 115 கிலோ எடை கொண்ட பொருளையும் அந்தரத்தில் பறக்க வைக்கும்.

Saturday, March 30, 2013

சவுதி அரேபியா லட்சக்கணக்கான இந்தியர்கள் வேலையிழக்கும் அபாயம்


undefinedசவுதி அரேபியா சொந்த மக்களுக்கு வேலைவாய்ப்பை அதிகரிக்கச் செய்யும் திட்டத்தை செயல்படுத்த திட்டமிட்டுள்ளதால் அந்நாட்டில் பல்வேறு சிறிய வேலைகளில் ஈடுபட்டுள்ள லட்சக்கணக்கான இந்தியர்கள் வேலையிழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
அந்நாட்டின் மத்திய புள்ளியியல் மற்றும் தகவல் துறை திரட்டிய விவரத்தில், கடந்த ஆண்டில் மக்கள் தொகையில் 12.2 சதவீதம் பேர், வேலைவாய்ப்பு இல்லாமல் இருப்பது தெரியவந்தது. இவர்களில் 39 சதவீதத்தினர் 15 முதல் 25 வயதுக்கு உட்பட்டவர்கள் என்று கண்டறியப்பட்டுள்ளது.
இதையடுத்து சொந்த மக்களுக்கு வேலைவாய்ப்பை அதிகரிக்கும் வகையில், நிதாகத் என்ற திட்டத்தை சவுதி அரேபிய அரசு தயாரித்துள்ளது.

Thursday, March 21, 2013

உலகின் மிகப் பெரிய சூரிய மின்சக்தி நிலையம் அபுதாபியில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.


ஷாம்ஸ் 1 எனப் பெயரிடப்பட்டுள்ள இத்திட்டத்தின் மொத்த முதலீடு 600 மில்லியன் அமெரிக்க டொலர்களாகும்.
இதன்மூலம் 100 மெகா வாட்ஸ் மின்சாரம் உற்பத்திசெய்யப்படுமென்றும் சுமார் 20 ஆயிரம் வீடுகள் பயனடையுமென தெரிவிக்கப்படுகின்றது. இதனை நிர்மாணிக்க சுமார் 3 வருடங்கள் தேவைப்பட்டுள்ளது. மேலும் சுமார் 258,000 கண்ணாட்டிகள் இதற்காக பொருத்தப்பட்டுள்ளன.
இம் மின்சக்தி நிலையத்தின் மொத்த பரப்பளவு 2.5 சதுர கிலோமீற்றகளாகும், இது 285 உதைப்பந்தாட்ட மைதானங்களுக்கு சமனாகும்.
ஐக்கிய அரபு இராச்சியத்தின் ஜனாதிபதியனான ஷேக் கலீபா பின் சயீட் பின் சுல்தான் அல் நயான் இதனை ஆரம்பித்து வைத்தார்.
undefined
undefined
undefined
undefined
undefined

Saturday, December 29, 2012

இணையத்தின் எதிர்கால ஆளுமை யார் கையில்?"


துபாயில் துவங்கியிருக்கும் இணையம் தொடர்பான ஐநா மன்றத்தின் மாநாட்டில் 193 நாடுகளைச் சேர்ந்த இணையதொழில்நுட்ப அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகள் கலந்துகொண்டிருக்கிறார்கள். இந்த ஐநா மாநாடு, உலக அளவில் இணையத்தின் செயற்பாடுகள் குறித்தும், அதன் நிர்வாகம் குறித்தும் விவாதிக்க இருக்கிறது.
இந்த மாநாட்டின் கருப்பொருள் இணையமேலாண்மை என்பதாக இருந்தாலும் இதற்கு அமெரிக்கா, ஐரோப்பிய ஒன்றிய நாடுகளிடமிருந்து கடும் எதிர்ப்பு உருவாகியிருக்கிறது.

Friday, December 21, 2012

சவுதியில் மரண தண்டனை நிறைவேற்றம்

சவுதி அரேபியாவில் கொலை, கொள்ளை, கற்பழிப்பு மற்றும் போதைப் பொருள் கடத்தல் போன்ற குற்றங்களில் ஈடுபடுபவர்களுக்கு தலையை வெட்டி மரண தண்டனை நிறைவேற்றப்படுகிறது.
சவுதியில் சூடானை சேர்ந்த முகமது என்பவர், தங்கி வேலை பார்த்து வந்தார்.
முகமதுக்கும், சக நாட்டுக்காரரான சாலா அகமதுக்கும் இடையில் பிரச்னை உருவானது. இதனையடுத்து அவரை தலையிலேயே அடித்து கொன்றுள்ளார்.
இந்த கொலை குற்றத்திற்காக முகமதுக்கு மரணதண்டனை விதிக்கப்பட்டது.
இதனையடுத்து மெக்கா நகரின் மேற்கு பகுதியில் பொது இடத்தில் வைத்து முகமதுவின் தலையை வெட்டி தண்டனை நிறைவேற்றப்பட்டது.
இதே போன்று கடந்தாண்டு மட்டும் 89 பேருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது என சர்வதேச பொதுமன்னிப்பு சபை தெரிவித்துள்ளது.

Sunday, December 2, 2012

Shaikh Mohammed bin Rashid Al Maktoum greets nation through SMS

His Highness Shaikh Mohammed bin Rashid Al Maktoum, Vice-President and Prime Minister of the UAE and Ruler of Dubai, greeted the citizens and residents on the 41st National Day of the country over a SMS forwarded to most of the mobile phone subscribers on Saturday morning.
The SMS read: “Dear citizens and residents of the UAE, I am delighted to congratulate you and my brother Shaikh Khalifa, President of the UAE, as we all celebrate the 41st anniversary of the UAE. This is a day of joy and pride, in which we remember the inspiring journey  of our founding fathers and look ahead towards a bright future of endless possibilities.”
In similar words, he told Dirra Al Watan magazine that the UAE had succeeded because it’s a sole patriotic model made excellently in the UAE which had not emulated any earlier model.
Arab and world news websites quoted the SMS referring to it as ‘the first SMS sent by an Arab leader to his people’. Local telecommunication providers Etisalat and du sent Shaikh Mohammed’s message to all their subscribers’ cell phones. Reacting on the cordial message, Emirati citizens and residents in the country shared posts in Facebook and Twitter, deeming the message as an ‘invaluable’ gesture made by a leader to his people- a leader who bears in mind two goals; the nation and the people.

Holy Kaaba washed

Makkah Gov. Prince Khaled Al-Faisal ceremoniously washing the Kaaba its interior on Thursday and President of the Two Holy Mosques Affairs Sheikh Abdul Rahman Al-Sudais and his deputy Muhammad Al-Khozaim, prominent Islamic scholars and diplomats of Muslim countries attended the ritual. The interior of the Kaaba is washed twice a year — in Muharram and Shaaban.


துபாய் :மழை கால படங்கள் (30.11.2012)


Wednesday, November 28, 2012

Saudi Government directive fingers prints of all departing passengers even on Exit reentry Visa.

As Received.

Dear Friends,


We have received the following announcement from FTA, please be more prepared when you travel next time,

As per a new Saudi Government directive fingers prints of all departing passengers even on Exit reentry Visa will also be taken while leaving the kingdom of Saudi Arabia at the Immigration Counters while stamping the Passports.

Due to this new procedure adopted by the authorities it is taking more time & long queues at the Immigration, most of airlines have started closing Check-In counters 2 hours before flight departures, so are requesting Passengers to report at the Airport at least minimum 4 hours before flight departure to ensure timely check in and boarding.

சவுதி அரேபிய தூதர் ஏமன் நாட்டில் சுட்டுக்கொலை


சவுதி அரேபிய தூதர் ஏமன் நாட்டில் சுட்டுக்கொலைமத்திய கிழக்கு நாடுகளில் மிகப்பெரிய நாடான சவுதி அரேபியா, பொருளாதார ரீதியாக பிந்தங்கியுள்ள ஏமன் நாட்டுக்கு பல்வேறு உதவிகள் செய்து வருகின்றது. இந்நிலையில் ஏமனில் உள்ள சவுதி அரேபிய தூதரகத்தில் பணியாற்றும் தூதரக அதிகாரி ஒருவர் அந்நாட்டு காவலருடன் தலைநகர் சானாவில் காரில் சென்றுகொண்டிருந்தார். அப்போது ஏமன் நாட்டு காவலர் போல் உடையணிந்திருந்த ஒரு தீவிரவாதி சுட்டதில் தூதர் மற்றும் அவரது காவலர் இருவரும் கொல்லப்பட்டனர்.

இந்த தாக்குதலுக்கு எந்த இயக்கமும் இதுவரை பொறுப்பேற்கவில்லை. சவுதி அரேபியாவில் இயங்கி வரும் ஜிகாதிஸ்ட் இயக்கத்தினர், ஏமனில் செயல்பட்டு வரும் அல் கொய்தாவுடன் இணைந்து வருகிறார்கள் என்று கூறப்படுகிறது.

Monday, November 26, 2012

துபாயில் விரைவில் உலகின் மிகப்பெரிய ஷாப்பிங் மால்

உலகின் மிகப்பெரிய ஷாப்பிங்மாலையும், லண்டனில் உள்ள ஹைட் பூங்காவை விட பெரிய பூங்காவையும் கட்டப்போவதாக துபாய் அரசு அறிவித்துள்ளது.
துபாய் நகரில் முகமது பின் ராஷித் என்ற சிட்டியை உருவாக்க இருக்கின்றனர். இங்கு பல்வேறு குடியிருப்புகளும், உலகின் மிகப்பெரிய ஷாப்பிங்மாலையும் கட்டவுள்ளனர்.
இது தவிர லண்டனில் உள்ள ஹைட் பூங்காவை விட 30 சதவீதம் பெரிய பூங்காவை அமைக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.
இந்த மாலுக்கு ஆண்டுக்கு 80 மில்லியன் மக்கள் வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஏற்கனவே உள்ள மால்கள், ஹோட்டல்களுக்கு இந்த ஆண்டு 62 மில்லியன் மக்கள் வந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Friday, November 23, 2012

Saudi Post to start remittance service by June

1353506211940858200.jpgSaudi Post will launch a new service allowing customers to transfer money through the post office’s 65 branches in the Kingdom. The new service for international transactions will start in June 2013, while the local transactions service will be launched in June 2014.
Mohammad Benten, chairman and president of Saudi Post, said this project would be a part of Saudi Post Holding. “Statistics showed that expats in Saudi Arabia transferred about $ 27 billion (SR 101 billion) in 2010. There are about 8.4 million expats in Saudi Arabia, making up 31.1 percent of the total population,” said Benten.
He added: “Our new service would mean a great leap in the Saudi Post services, especially for expats. Expats now spend a lot of time waiting in line at banks. Banks also close during weekends and Eid holidays.
Saudi Post’s new service would allow users to have full access to money transfer services at any time.”

Tuesday, November 6, 2012

சவுதி அரசர் அப்துல்லாவை பிரான்ஸ் ஜனாதிபதி சந்தித்தார்

சிரியாவின் உள்நாட்டு போர் மற்றும் ஈரானின் அணு சக்தி பிரச்னை குறித்து பிரான்ஸ் ஜனாதிபதி பிராங்கோய்ஸ் ஹோலண்டே சவுதி அரசரை சந்தித்து பேசினார்.
பிரான்சின் ஜனாதிபதி பிராங்கோய்ஸ் ஹோலண்டே முதன் முறையாக எண்ணெய் வளம் மிக்க சவுதி அரேபியாவுக்கு நேற்று முன்தினம் வருகை புரிந்தார்.
இங்கு அரசர் அப்துல்லாவை சந்தித்து, ஈரானின் அணு சக்தி பிரச்னை மற்றும் சிரியா உள்நாட்டு போர் குறித்து பேச்சு வார்த்தை நடத்தினார்.
இதற்கிடையே ஈரான் மீது மேற்கத்திய நாடுகள் பல்வேறு பொருளாதார தடைகளை விதித்தும், தன்னுடைய அணு சக்தி ஆராய்ச்சியில் சற்றும் பின்வாங்கவில்லை.
எனவே சவுதி அரேபியாவிடம் ஈரான் குறித்து பேச்சுவார்த்தை நடத்தி, ஆதரவை பெற பிரான்ஸ் முயல்வதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

வளைகுடா நாடான பக்ரைனில் நடந்த குண்டு வெடிப்பில் தஞ்சை டிரைவர் பலி


பக்ரைன் நாட்டில் குண்டு வெடிப்பில் தஞ்சை டிரைவர் பலிபக்ரைனில் மன்னராட்சிக்கு எதிராக போராட்டம் நடைபெற்று வருகிறது.
இதற்கிடையில் அரசுக்கு எதிராக போராட்டம் நடத்த அந்நாட்டின் உள்துறை அமைச்சகம் தடை விதித்துள்ளது.
இதை கண்டித்து குண்டு வெடிப்பு சம்பவங்கள் நடக்கின்றன.
தலைநகர் மனாமாவில் ஐந்து இடங்களில் நடந்த தொடர் குண்டு வெடிப்பில் முருகைய்யா என்ற தமிழர் கொல்லப்பட்டார்.
மற்றொரு இந்தியருக்கு குண்டு வெடிப்பில், உள்ளங்கை துண்டிக்கப்பட்டுள்ளது.
இவர்கள் தவிர, வங்கதேசத்தை சேர்ந்த ஒருவரும் குண்டு வெடிப்பில் பலியாகியுள்ளார்.
மேலும் பக்ரைன் நாட்டுக்கான இந்தியத் தூதர் மோகன்குமார், முருகைய்யா பலியானதை உறுதி செய்துள்ளார்.
பக்ரைனில் உள்ள இந்தியர்களின் பாதுகாப்புக்கு உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக அவர் தெரிவித்துள்ளார்.மேலும் தஞ்சை மாவட்டம் அய்யம்பேட்டை அருகே உள்ள திருநகரை சேர்ந்தவர் திருநாவுக்கரசு (வயது 30) இவர் பக்ரைன் நாட்டில் மனமா என்ற பகுதியில் கார் டிரைவராக பணியாற்றி வந்தார். இவரது சகோதரர் சேகர். இவரும் பக்ரைன் நாட்டில் டிரைவராக பணி புரிகிறார். இவர்கள் மனமா என்ற பகுதியில் அறை எடுத்து தங்கி இருந்தனர். 

நேற்று திருநாவுக்கரசு தாங்கள் தங்கியிருந்த இடத்திற்கு அருகே நிறுத்தி இருந்த காரை எடுக்க முயன்றார். அப்போது அதன் அருகே கிடந்த  பாலிதீன் பையை காலால் உதைத்தார். அதில் குண்டு இருந்தது. அந்த குண்டு பயங்கர சத்தத்துடன் வெடித்தது. இதில் திருநாவுக்கரசு அதே இடத்தில் பலியானார். 

இதுகுறித்து  அவரது சகோதரர் சேகர் அய்யம் பேட்டையில் குடும்பத்தினருக்கு தகவல் கொடுத்தார். பக்ரைன் நாட்டில் உள்ள இந்திய தூதரகம் மற்றும் உறவினர்கள் மூலம் திருநாவுக்கரசு உடலை சொந்த ஊருக்கு கொண்டு வர முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. திருநாவுக்கரசு உடல் நாளை (புதன்கிழமை) அய்யம்பேட்டைக்கு கொண்டு வரப்படும் என தெரிகிறது. 

Saturday, November 3, 2012

அபுதாபியில் கேரளா டாக்டர் கொலை

அபுதாபியில் கேரளா டாக்டர் கொலை: பாகிஸ்தானை சேர்ந்த ஒருவன் கைது
அபுதாபி, நவ. 4-

அபுதாபியில் இயங்கிவரும் அல் அலி மருத்துவமனையில் நீண்ட கத்தியுடன் பாகிஸ்தானை சேர்ந்த ஒருவன் உள்ளே புகுந்திருக்கிறான். வழியிலேயே நர்சுகள் தடுத்தும், அவன் யூராலஜி பிரிவிற்குள் நுழைந்திருக்கிறான். பின்னர் அங்கிருந்த கேராளாவை சேர்ந்த டாக்டர் ராஜன் டேனியல் என்பவரை ஆட்டை வெட்டுவது போல் அந்த பெரிய கத்தியால் வெட்டியிருக்கிறான்.

பின்னர் அவரை அவனது காலில் மண்டியிட மிரட்டி அவருடைய கழுத்தை அறுத்து கொன்று இருக்கிறான். ஆனால் அங்கு வேலைபார்த்த மருத்துவர்களும் மற்ற ஊழியர்களும் தாமதமாக வந்து இருக்கிறார்கள். பிறகு காவலர்கள் வந்து கைது செய்யும் வரை அவன் அங்கேயே இருந்து இருக்கிறான். தனது உறவினர் ஒருவரின் சாவுக்கு காரணமாக இருந்த அவரை வெட்டிக்கொன்றதாக கோபத்துடன் அவன் கூறியிருக்கிறான்.

இது குறித்து காவலர்கள் விசாரித்து வருகின்றனர்.

Monday, October 29, 2012

Future looks bright for GCC work force


Salaries in the Kingdom, Qatar and the UAE are expected to increase by five percent to six percent next year, says a new survey.
Multinationals in the UAE pay 13 percent higher than local companies when it comes to base salaries, according to Mercer's 2012 Total Remuneration Survey (TRS).
It also said that 70 percent of GCC companies surveyed looking to increase head count in the coming year.
The future looks bright for the GCC workforce, as companies across the region predict salary increases for employees in the coming year, according to Mercer's survey.
In addition, the survey conducted in the six GCC markets highlighted that more than 70 percent of surveyed organizations are anticipating growth within various departments as they look to accelerate recruitment in 2013.
In total, close to 500 firms across various industries were surveyed, with results forecasting a rise in salaries by 5 percent in the UAE, 5.6 percent in Qatar and 6 percent in Saudi Arabia during 2013.

Saturday, October 27, 2012

இந்த வருடம் உலகம் முழுவதிலிருந்து 3,161,573 பேர் ஹஜ்ஜை நிறைவேற்றியுள்ளனர்

உலகம் முழுவதிலிருந்து மூன்று மில்லியன் பேர் இந்த வருடம்  ஹஜ்ஜை  நிறைவேற்றியுள்ளதாக சவுதி அரசாங்கம் அறிவித்துள்ளது இதில் வெளிநாட்டை சேர்ந்தவர்கள்   (189 நாடுகள் ) 1,752,932 பேர்கள் மற்றும் உள்நாட்டினரும் மற்றும் உள்நாட்டில் வாழும் வெளிநாட்டினரும் 1,408,641.ஆக மொத்தம் 3,161,573 பேர்கள் இந்த வருடம்  ஹஜ் கடமையை நிறைவேற்றியுள்ளதாக சவுதி அரசாங்கம் அறிவித்துள்ளது

ஐக்கிய அரபு அமீரகம் ; தியாக திருநாள் தொழுகை (படங்கள்)

Monday, October 22, 2012

எதிர்வரும் டிசம்பர் மாதம் குவைத்தில் நாடாளுமன்றத் தேர்தல்

குவைத்தில் எதிர்வரும் டிசம்பர் மாதம் 1ஆம் திகதி நாடாளுமன்ற தேர்தல் நடைபெற உள்ளது.
குவைத்தில் கடந்த 2009ஆம் ஆண்டில் நடந்த நாடாளுமன்ற தேர்தலில் 50 இடங்களுக்கான உறுப்பினர்கள் தெரிவு செய்யப்பட்டனர்.
ஆனால் ஆளுங்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் மீது எதிர்க்கட்சியினர் ஏராளமான ஊழல் புகார்களை கூறி வந்தனர்.
இது தொடர்பாக பிரதமர் நசீர் முகமது பதவி விலகினார். இருப்பினும் ஊழல் செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்காததைக் கண்டித்து எதிர்க்கட்சி உறுப்பினர்கள் தொடர் புறக்கணிப்பில் ஈடுபட்டனர்.
இதன் காரணமாக பல மாதங்களாக நாடாளுமன்றம் செயல்படவில்லை. நாடாளுமன்றத்திற்கு தேர்தல் நடத்தக் கோரி, தொடரப்பட்ட வழக்கில் எதிர்க்கட்சிகளுக்கு சாதகமான தீர்ப்பை நீதிமன்றம் அளித்துள்ளது.
இதையடுத்து 7ஆம் திகதி நாடாளுமன்றம் கலைக்கப்பட்டது, எதிர்வரும் டிசம்பர் மாதம் 1ஆம் திகதி தேர்தல் அறிவிக்கப்பட்டு உள்ளது.
அரபு நாடுகளிலேயே குவைத் நாடாளுமன்றம் தான் அதிகாரம் பெற்ற நாடாளுமன்றமாக உள்ளது.
குவைத் அரச குடும்பத்தினர் அமெரிக்க ஆதரவு கொள்கையை கடைபிடிக்கின்றனர். ஆனால் இதற்கு எதிர்க்கட்சியினர் கண்டனம் செய்து வருகின்றனர்.
மேலும் ஈராக்கிலிருந்து வாபஸ் பெற்ற அமெரிக்க இராணுவம், ஈரானை ஒடுக்க குவைத்தை தன் படைத்தளமாகப் பயன்படுத்தி வருகிறது.
துபாய், தோகா போன்றவை பொருளாதாரத்தில் முன்னேறியவையாக உள்ளன. ஆனால் குவைத் இன்னும் முன்னேற்றமடையாமல் உள்ளதாக எதிர்க்கட்சியினர் கண்டித்து உள்ளனர்.

Wednesday, October 17, 2012

UAE Public sector to be given four-day Eid holiday from October 25


UAE Public sector to be given four-day Eid holiday from October 25The Public sector will get a four-day holiday, from Thursday, October 25, to Sunday, October 28, to mark Eid Al Adha, it was announced Wednesday