click me

Wednesday, December 19, 2012

பரங்கிப்பேட்டை ஒன்றியத்தில் 66 புதிய ஆசிரியர்கள் நியமனம்


பரங்கிப்பேட்டை ஒன்றியத்தில் தொடக்க மற்றும் நடுநிலைப்பள்ளியில் காலியாக இருந்த 66 இடை நிலை ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
தமிழகம் முழுவதும் அரசு ஆரம்ப மற்றும் நடுநிலைப்பள்ளியில் ஆசிரியர்கள் காலி பணியிடங்களை நிரப்புவதற்காக முதல்வர் ஜெயலிலதா கடந்த 13ம் தேதி சென்னையில் 21 ஆயிரம் ஆசிரியர்களுக்கு ஒரே நாளில் பணி நியமன ஆணை வழங்கினார்.
பரங்கிப்பேட்டை ஊராட்சி ஒன்றியத்தில் தொடக்கப்பள்ளிகள் மற்றும் நடுநிலைப்பள்ளியில் புதிதாக 66 இடைநிலை ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டனர். அவர்களில் 62 ஆசிரியர்கள் நேற்று பணியில் சேர்ந்தனர்.
ஏற்கனவே காலியாக இருந்த 66 பணியிடங்களும் நிரப்பட்டுள்ளதாக அதிகாரிகள்

thanks:mypno

No comments:

Post a Comment