
பரங்கிப்பேட்டை நகரில் இதுவரை கிளை அமைக்காத கரூர் வைஸ்யா வங்கி தனது காசாளர் இயந்திரத்தை (ATM) அமைத்திருப்பது பாராட்டுக்குரியது,
ஆயிரத்திற்கும் மேற்பட்ட வாடிக்கையாளர்களோடு செயல்படும் பொதுத்துறை வங்கிகளில் ஒன்றான இந்தியன் வங்கி இது நாள் வரை தானியங்கி காசாளர் இயந்திரம் (ATM) அமைக்காமல் , இட வசதி இல்லை என்பதையே காரணமாக கூறி வருவது,வாடிக்கையாளர்கள் மத்தியில் அதிருப்தியினை ஏற்படுத்தி இருக்கிறது.
படங்கள்: D.முத்துராஜா, MGF

No comments:
Post a Comment