click me

Saturday, December 1, 2012

மக்களின் மனதை கொள்ளை கொண்ட நகரம் பாரிஸ்

உலக மக்களின் மனம் கவர்ந்த நகரமாக பாரிஸ் திகழ்வது தற்போது தெரியவந்துள்ளது.
பேஸ்புக் சமூக வலைத்தளத்தில் பெருவாரியான மக்கள் பாரிஸ் நகரத்தை Like செய்துள்ளனர்.
அதாவது 2,035,433 பேர் தங்களுக்கு பிடித்த நகர் பாரிஸ் என தெரிவித்துள்ளனர்.
இதனால் மகிழ்ச்சியடைந்த பாரிஸ் நகர வர்த்தகர்கள் பேஸ்புக் மூலமாகவே தங்கள் பொருட்களை விநியோகம் செய்ய ஆரம்பித்துள்ளனர்.
கடந்தாண்டு மட்டும் பாரிசுக்கு வந்த சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை 29 மில்லியன் ஆகும்.

No comments:

Post a Comment