click me

Friday, December 28, 2012

தமிழகத்தின் புதிய தலைமை செயலராக ஷீலா பாலகிருஷனன் நியமனம்


ஷீலா பாலகிருஷனன், தமிழகத்தின் புதிய தலைமை செயலராக நியமிக்கபடுகிறார். தலைமை செயலரான தேபேந்திரநாத் சாரங்கி ஓய்வு பெறுவதை அடுத்து ஷீலா பாலகிருஷனன் நியமைக்கப்படுகிறார்.
கேரளாவை சேர்ந்த ஷீலா பாலகிருஷனன் 1976-ஆம் ஆண்டு ஐ.ஏ.ஸ் பணியில் சேர்ந்தார். முன்னதாக இவர் நகராட்சி மற்றும் குடிநீர் வழங்கல் துறை செயலராக இருந்தார்.

No comments:

Post a Comment