click me

Tuesday, November 27, 2012

பரங்கிப்பேட்டை: மர்ஹூம் செய்தி

அஸ்ஸலாமு அலைக்கும் !

வண்டிக்காரத்தெருவில் மர்ஹூம் மாமு என்கிற அப்துல் ஹமீது சாயபு 

அவர்களின் மனைவியும் , அப்துல் ரசீது என்கின்ற குலாம் கவுஸின் 

தாயாரும் ,அஷ்ரப் அலி ,முஹம்மத் ஆரிப் ,இர்ஷாத் அஹமதுடைய பாட்டியாருமான பாத்திமாபீவி என்கின்ற 

தல்பாதர் நாச்சியார் மர்ஹுமாகிவிட்டார்கள் .இன்ஷாஅல்லாஹ் இன்று 

மாலை 4 மணிக்கு நல்லடக்கம் மீராப்பள்ளியில் .


இன்னலில்லாஹி ........................................................

No comments:

Post a Comment