அஸ்ஸலாமு அலைக்கும் !
வண்டிக்காரத்தெருவில் மர்ஹூம் மாமு என்கிற அப்துல் ஹமீது சாயபு
அவர்களின் மனைவியும் , அப்துல் ரசீது என்கின்ற குலாம் கவுஸின்
தாயாரும் ,அஷ்ரப் அலி ,முஹம்மத் ஆரிப் ,இர்ஷாத் அஹமதுடைய பாட்டியாருமான பாத்திமாபீவி என்கின்ற
தல்பாதர் நாச்சியார் மர்ஹுமாகிவிட்டார்கள் .இன்ஷாஅல்லாஹ் இன்று
மாலை 4 மணிக்கு நல்லடக்கம் மீராப்பள்ளியில் .
இன்னலில்லாஹி .............................. ..........................
No comments:
Post a Comment