click me

Thursday, November 22, 2012

பரங்கிப்பேட்டையில் மய்யத் செய்தி....

அஸ்ஸலாமு அலைக்கும்

பரங்கிப்பேட்டையில் மய்யத் செய்தி....

காஜியார் தெருவில் மர்ஹூம் முஹம்மது மெய்தீன் அவர்களின் மகளாரும் மர்ஹூம் அப்துல்லாஹ் சாஹிப் அவர்களின் மனைவியும் , அப்துல் ரஹ்மான் முஹம்மது உசேன் ,முஸ்தபா கமால் ஆகியோரின் தாயாருமாகிய
அஹமது நாச்சியார் அவர்கள் மர்ஹுமாகிவிட்டார்கள் .இன்ஷாஅல்லாஹ் இன்று மாலை 4 மணிக்கு நல்லடக்கம் மீராப்பள்ளியில்.

No comments:

Post a Comment