தற்போது குடும்பம் ஒன்றிற்கு மானிய விலை சிலிண்டர் 6 மட்டுமே வழங்க முடிவெடுக்கபப்ட்டு நடைமுறைப்படுத்தப்பட்டது.
இதனால் 2 சமையலறை 2 இணைப்புகள் கொண்ட குடுபங்கள் கஷ்டப்படுகின்றன. இந்தப் பிரச்சனை அரசின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டது.
இது குறித்து பெட்ரோலிய நிறுவன நிர்வாக இயக்குனர் கூறியதாவது:
பல கூட்டுக்குடும்பங்களில் ஒரேயொரு சமையலறைதான் உள்ளது. இரண்டு சமையலறை, 2 இணைப்புகள் உள்ளவர்கள் குறித்து உண்மையான விபரங்களை அளித்தால் அவர்களுக்கு 12 சிலிண்டர்களையும் மானிய விலையில் வழங்கலாம்.
இது குறித்து பரிசீலிக்கப்பட்டு வருவதாக அவர் தெரிவித்தார்.
No comments:
Post a Comment