நேற்று நடைபெற்ற சபாநாயகர் தேர்தலுக்கான வேட்பு மனுவில் அதிமுக சார்பில் தனபால் சார்பில் மட்டுமே வேட்பு மனு தாக்கல் செய்யப்பட்டது.
இன்று காலை தமிழக சட்ட சபைக் கூட்டம் தொடங்கியதும், அதிமுக வேட்பாளர் ப. தனபால், சபாநாயகராக போட்டியின்றி தெரிவானதாக அறிவிக்கப்பட்டது.
ப. தனபால், தமிழக சட்டப்பேரவையின் துணைத் தலைவராக இருந்தவர்.
ஏற்கனவே சபாநாயகராக இருந்த டி. ஜெயக்குமார் பதவி விலகியதை அடுத்து, சபாநாயகர் பொறுப்புகளை துணை சபாநாயகர் தனபாலே கவனித்து வந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
|
No comments:
Post a Comment