இன்றைய காலகட்டத்தில் முக்கியமான நோய் என்றால் அதைகேன்சர் என்று சொல்கின்றோம். கேன்சர் வந்தால் அவ்வளவுதான-அவர் ஆயுள் முடிந்தது என எண்ணுகின்றோம்.ஆனால் அதுவும் மற்ற நோய்களைபோல சாதாரணமானதுதான். கேன்சரைப்பற்றி சரியான விழிப்புணர்வு நமக்குஇல்லாததால் தான் அதற்கு முக்கியகாரணமாகும்.கேன்சர் வந்தவர்களுக்கு மனதைரியம்தான்முக்கியம். அடுத்து அவர்சார்ந்துள்ளவர்களுக்கு மன தைரியம் முக்கியம்.எந்த நிலையிலும் மனதைரியத்தை இழந்துவிடகூடாது. எனக்கு கிடைத்த இந்த 100 கேள்விகளும் அதற்கான விடைகளும் உங்களுக்கு கேன்சரைப்பற்றிய ஒரு தெளிவான மனநிலையை உருவாக்கும் என எண்ணுகின்றேன்.1 எம்.பி. கொள்ளளவு கொண்ட இந்த பிடிஎப் புத்தகத்தை பதிவிறக்கம் செய்ய
இங்கு கிளிக் செய்யவும்.இதனை இன்ஸ்டால் செய்ததும் உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்.
இதில் கேன்சரை பற்றிய கேள்விகளும் அதற்கான பதில்களும் முறையாக கொடுத்துள்ளார்கள்.
இங்கு கிளிக் செய்யவும்.இதனை இன்ஸ்டால் செய்ததும் உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்.
இதில் கேன்சரை பற்றிய கேள்விகளும் அதற்கான பதில்களும் முறையாக கொடுத்துள்ளார்கள்.
உங்களுடைய நண்பர்கள்.உறவினர்கள் யாருக்காவது கேன்சர் வந்திருந்தால் இந்த புத்தகத்தை அவர்களுக்கு பரிந்துரை செய்யுங்கள்.
No comments:
Post a Comment