சாம்சங் நிறுவனத்துக்கு ரூ.5,500 கோடி அபராதம்
சியோல், ஆக., 25 : காப்புரிமையை மீறியதாக ஆப்பிள் நிறுவனம் தாக்கல் செய்த வழக்கில், சாம்சங் நிறுவனத்துக்கு ரூ.5,500 கோடி அபராதம் விதித்துள்ளது அமெரிக்க நீதிமன்றம்.
இந்த தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்ய உள்ளதாக சாம்சங் தரப்பில் கூறப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment