click me

Tuesday, August 28, 2012

பிரதமர் மன்மோகன் சிங் இன்று ஈரான் நாட்டுக்கு பயணம்

புது தில்லி, ஆக.28: பிரதமர் மன்மோகன் சிங் இன்று ஈரான் நாட்டுக்கு 4 நாள் பயணமாகப் புறப்பட்டுச் செல்கிறார். ஈரானில் நடைபெறவுள்ள அணிநேரா நாடுகளின் 16வது மாநாட்டில் கலந்துகொள்கிறார் பிரதமர். இந்த மாநாட்டில், வங்கதேசம், பாகிஸ்தான் நாட்டின் பிரதமர்களும் கலந்துகொள்வதால், அவர்களுடன் முக்கிய விஷயங்கள் குறித்து பிரதமர் மன்மோகன் சிங் பேச்சு நடத்தலாம் என்று வெளியுறவுத் துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ள

No comments:

Post a Comment