டேங்கர் லாரி ஒன்று வெடித்துச் சிதறியது.
திருவனந்தபுரம், ஆக., 28 : கேரள மாநிலம் மலப்புரம் மாவட்டம் அம்பலம் பகுதியில் நேந்று நள்ளிரவு சாலையில் சென்று கொண்டிருந்த டேங்கர் லாரி ஒன்று வெடித்துச் சிதறியது. இந்த விபத்தில் லாரியின் ஓட்டுநர் மற்றும் க்ளீனர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
டேங்கர் லாரி வெடிக்கும் போது அருகில் இருந்த கடைகளும், வாகனங்களும் கூட தீப்பிடித்து எரிந்தன. இதில் பலருக்கும் காயம் ஏற்பட்டது. காயமடைந்தவர்களில் ஒரு பெண் சிகிச்சை பலனின்றி உயரிழந்ததை அடுத்து பலியானோர் எண்ணிக்கை 3 ஆக உள்ளது.
No comments:
Post a Comment