click me

Monday, August 27, 2012

குளிப்பாட்டும் பூவா (எ) ரஹிமா பீவி மர்ஹூம் ஆகிவிட்டார்கள்.

கோட்டாத்தங்கரை தெரு, மர்ஹூம் நூர் முஹமது அவர்களின் மனைவியும் ஷேக் மெய்தீன் (எ) கண்ணுவாப்பா அவர்களின் தாயாரும் அலாவுதீன்; அன்சாரி; ஜாக்கிர் இவாகளின் பாட்டியாருமாகிய குளிப்பாட்டும் பூவா என அறியப்படும் ரஹிமா பீவி அவர்கள்  மர்ஹூம் ஆகிவிட்டார்கள்.  இன்ஷாஅல்லாஹ் இன்று காலை 11 மணிக்கு நல்லடக்கம் கிலுர்நபி பள்ளியில். இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்
நன்றி mypno

No comments:

Post a Comment