


இதில் அதிகமனோர் அப்துல் கஃபுர் பள்ளியில் நடைபெற்ற பெருநாள் தொழுகையில் கலந்துக் கொண்டனர். இங்கு காலை 8.15 மணிக்கு துவங்கிய தொழுகை 8.45 மணிக்கு முடிவடைந்தது. அதனைத் தொடர்ந்து பரங்கிப்பேட்டை சகோதரர்கள் ஒருவருக்கொருவர் சந்தித்து கொண்டு தமது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். அதிகமான வெளிநாட்டுவாழ் பரங்கிப்பேட்டை சகோதரர்கள் ஒரே இடத்தில் பெருநாள் தொழுகைகளில் சந்தித்துகொள்வது இந்த பள்ளிவாசல்தான் என்பது
நன்றி;my pno
No comments:
Post a Comment