click me

Monday, August 27, 2012

இறப்பு செய்தி


வாத்தியாப்பள்ளி தெருவில் மர்ஹூம் முஹம்மது யூசுப் அவர்களின் மகளாரும் 

S. நூருதீன் அவர்களின் மனைவியும், சுல்தான் மைதீன் உடைய மாமியாரும் ,

ஹலீல் ரஹ்மான் ,நசிருதீன் இவர்களின் பெரிய தாயாரும் 

S. சம்சுல் புகாரி ,S. இமாம் கஜ்ஜாலி இவர்களின் பாட்டியாருமாகிய  ரஹீமா பீவி அவர்கள்

மர்ஹூம் ஆகிவிட்டார்கள் .இன்ஷாஅல்லாஹ் இன்று இரவு 8 மணிக்கு நல்லடக்கம் 

மீராப்பள்ளியில் .

No comments:

Post a Comment