வாத்தியாப்பள்ளி தெருவில் மர்ஹூம் முஹம்மது யூசுப் அவர்களின் மகளாரும்
S. நூருதீன் அவர்களின் மனைவியும், சுல்தான் மைதீன் உடைய மாமியாரும் ,
ஹலீல் ரஹ்மான் ,நசிருதீன் இவர்களின் பெரிய தாயாரும்
S. சம்சுல் புகாரி ,S. இமாம் கஜ்ஜாலி இவர்களின் பாட்டியாருமாகிய ரஹீமா பீவி அவர்கள்
மர்ஹூம் ஆகிவிட்டார்கள் .இன்ஷாஅல்லாஹ் இன்று இரவு 8 மணிக்கு நல்லடக்கம்
மீராப்பள்ளியில் .
No comments:
Post a Comment