கடலூரில் தொழில் முதலீட்டு மண்டலம்
தமிழ்நாட்டில் கடலூரில் பிசிபிஐஆர் (ரசாயனம் மற்றும் பெட்ரோ ரசாயனம் தொழில் முதலீட்டு மண்டலங்கள்) உருவாக்கப்படும். இதற்கான அடிக்கல் நாட்டு விழா அக்டோபர், நவம்பர் மாதத்தில் நடைபெறும். 2013-ல் பணி தொடங்கும். இதன் மூலம் 8 லட்சம் பேருக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு மத்திய மந்திரி மு.க. அழகிரி கூறினார்.
No comments:
Post a Comment