click me

Tuesday, September 11, 2012

கடலூரில் தொழில் முதலீட்டு மண்டலம்

கடலூரில் தொழில் முதலீட்டு மண்டலம் அமைப்பதன் மூலம் 8 லட்சம் பேருக்கு வேலை வாய்ப்பு: மு.க.அழகிரி தகவல்தமிழ்நாட்டில் கடலூரில் பிசிபிஐஆர் (ரசாயனம் மற்றும் பெட்ரோ ரசாயனம் தொழில் முதலீட்டு மண்டலங்கள்) உருவாக்கப்படும். இதற்கான அடிக்கல் நாட்டு விழா அக்டோபர், நவம்பர் மாதத்தில் நடைபெறும். 2013-ல் பணி தொடங்கும். இதன் மூலம் 8 லட்சம் பேருக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன். 

இவ்வாறு மத்திய மந்திரி மு.க. அழகிரி கூறினார்.

No comments:

Post a Comment