
பூமியின் வெப்பநிலை சமீபகாலமாக அதிகரித்து காணப்படுகிறது. ஆனால் மைனஸ் டிகிரியில் குளிர் இருந்தும், இந்த வருடம் பனிப்பாறைகள் வெகு வேகமாக உருகி வருவதை ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.
உருகிய பனிப்பாறைகள் ஸ்வல்பர்ட் மற்றும் கிரீன்லாந்து வழியாக ஆர்டிக் பிரதேசத்தை விட்டு வெளியே செல்லும்போது அதை ஆராய உள்ளதாக விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.
ஆனால் பனிப்பாறைகள் உருகி இப்பிரதேசத்தை விட்டு விலகிச் செல்வதால், நேரடியாக வெப்பத்தை உறிஞ்சி மேலும் பிரச்சினையை உருவாக்கும் என்றும் கூறப்படுகிறது.
No comments:
Post a Comment