பரங்கிப்பேட்டை பேரூராட்சி 8-வது வார்டு உறுப்பினருக்கு திருக்குர்ஆன் தமிழாக்கம் வழங்கபட்டது.
பரங்கிப்பேட்டை,செப் 4: அல்லாஹ்வின் மகத்தான கிருபையால் பரங்கிப்பேட்டை பேரூராட்சி 8-வது வார்டு உறுப்பினர் திரு.கோ.அருள்முருகன் அவர்களுக்கு தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் பரங்கிப்பேட்டை கிளை சார்பாக 04/09/2012 அன்று திருக்குர்ஆன் தமிழாக்கம் வழங்கபட்டது. அல்ஹம்துலில்லாஹ்!
நன்றி :tntjpno
No comments:
Post a Comment