கோட்டாத்தங்கரைத் தெருவில் மர்ஹூம் முஹம்மது அலி கவுஸ் மரைகாயர் அவர்களின் மகளாரும் M.A. முஹம்மது ஜாப்பர் அவர்களின் சகோதரியும், ஹிம்மத், முஹம்மது ரஃபி இவர்களின் தாயாரும், நூருல் ஆலம், மாலீக் இவர்களின் பெரிய தாயாரும் ஆகிய ஃபரிதா பேகம் அவர்கள் மர்ஹூம் ஆகிவிட்டார்.
இன்ஷா அல்லாஹ் இன்று (12/09/2012) காலை 10 மணிக்கு நல்லடக்கம் கிளுர் நபி பள்ளியில்
இன்னலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்
No comments:
Post a Comment